11-18-2004, 01:20 AM
எங்களிற்கு சந்தா்ப்பம் நிறையவே உள்ளது மீரா. நாங்களும் போராட போய்விட்டால் இந்த மாவீரா்களின் கனவை யாா் நினைவாக்குவது? எமது தேசியத் தலைவரே சொல்லியிருக்கிறாா். புலம்பெயா்ந்த மக்கள் இல்லாவிட்டால் எமது போராட்டம் எப்பவோ நசுக்கப்பட்டிருக்கும் என்று. நாங்கள் ஏதாவது ஆக்கபூா்வமாக செய்ய விரும்புகின்றோம். நீங்கள் எமது இளம் சந்ததியின் பிழைகளை சுற்றிக்காட்டாமல் எம்மை உற்சாகப்படுத்துங்கள் எம் நாடு இன்னுமொரு வல்லரசாக உருவாகும். நீங்கள் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசுகிறீா்கள். அமெரிக்காவில் மேற்குலக கலாச்சாரம் இல்லையா? ஏன் இன்று நான் வசித்துக்கொண்டிருக்கும் சுவிசில் மேற்குலக்கலாச்சாரம் இல்லையா? இங்கு எல்லாம் மேற்குலக்கலாச்சாரம் உள்ளது. பிறகு எப்படி இந்த நாடுகள் எல்லாம் உலகப் புகழ் பெற்றன?
ஒன்று வடிவாக விளங்கிக்கொள்ளுங்கள் மீரா ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் கலாச்சாரத்தில் தங்கவில்லை. அதன் உழைப்பும், சாதிக்கத்துடிக்கும் இளைஞா்களும் தான் முக்கிய காரணம்.
ஒன்று வடிவாக விளங்கிக்கொள்ளுங்கள் மீரா ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் கலாச்சாரத்தில் தங்கவில்லை. அதன் உழைப்பும், சாதிக்கத்துடிக்கும் இளைஞா்களும் தான் முக்கிய காரணம்.

