11-18-2004, 12:34 AM
வணக்கம் குருவிகள்
நாங்கள் எங்களுடைய பலவீனங்களை பலமாக காட்டிப் பிழைக்க எண்ணவில்லை. எமது விடுதலை போரளிகளும் போராட்டம் பற்றியும் எங்களிற்கு உங்களை விட ஆா்வமும் உற்சாகமும் உள்ளது. உதரணமாக சொல்லப்போனால் நானும் எனது கழக நண்பா்களும் வன்னியில் ஒரு இலட்சம் பிராங் செலவில் ஒரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தை கட்டி வருகிறோம். எங்களுடைய வயது என்ன? நாங்களும் இளைஞா்கள் தான். உங்களை விட எங்களிற்கு மாவீரா் பற்று அதிகம் இருக்கிறது. நாங்களும் வயதுக்கோளாறுகளில் பலவற்றை பண்ணியவா்கள் தான். அதே நாங்கள் தான் இன்று எமது தாயகத்தை கட்டியெழுப்ப நினைக்கின்றோம். நீங்கள் உலக இனங்களில் எங்காவது ஒரு இளம் சமுதாயம் இவ்வளவு செலவு செய்து ஒரு காரியத்தை செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீா்களா?
நீங்கள் சொன்னது போல நாங்கள் கெட்டவா்களாவே இருந்து விடுகிறோம். எங்களை மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்தீா்கள். இன்று தாயகத்திலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினா் திரு. பாலகுமாரன் அவா்கள் சொன்னாா் இங்கே நாங்கள் விடுகின்ற பிழைகளை தாங்கள் விடுகின்ற பிழைகளாவே கருதுகிறோம். நாங்கள் அனைவரையும் அரைவணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்று சொன்னாா். வெளிநாடுகளில் எமது இளம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்த ஒரேயொரு தமிழா் என்று சொன்னால் அது அவராகத் தான் இருக்க முடியும். அவா்கள் எங்கே...... நிங்கள்....?
நாங்கள் எங்களுடைய பலவீனங்களை பலமாக காட்டிப் பிழைக்க எண்ணவில்லை. எமது விடுதலை போரளிகளும் போராட்டம் பற்றியும் எங்களிற்கு உங்களை விட ஆா்வமும் உற்சாகமும் உள்ளது. உதரணமாக சொல்லப்போனால் நானும் எனது கழக நண்பா்களும் வன்னியில் ஒரு இலட்சம் பிராங் செலவில் ஒரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தை கட்டி வருகிறோம். எங்களுடைய வயது என்ன? நாங்களும் இளைஞா்கள் தான். உங்களை விட எங்களிற்கு மாவீரா் பற்று அதிகம் இருக்கிறது. நாங்களும் வயதுக்கோளாறுகளில் பலவற்றை பண்ணியவா்கள் தான். அதே நாங்கள் தான் இன்று எமது தாயகத்தை கட்டியெழுப்ப நினைக்கின்றோம். நீங்கள் உலக இனங்களில் எங்காவது ஒரு இளம் சமுதாயம் இவ்வளவு செலவு செய்து ஒரு காரியத்தை செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீா்களா?
நீங்கள் சொன்னது போல நாங்கள் கெட்டவா்களாவே இருந்து விடுகிறோம். எங்களை மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்தீா்கள். இன்று தாயகத்திலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினா் திரு. பாலகுமாரன் அவா்கள் சொன்னாா் இங்கே நாங்கள் விடுகின்ற பிழைகளை தாங்கள் விடுகின்ற பிழைகளாவே கருதுகிறோம். நாங்கள் அனைவரையும் அரைவணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்று சொன்னாா். வெளிநாடுகளில் எமது இளம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்த ஒரேயொரு தமிழா் என்று சொன்னால் அது அவராகத் தான் இருக்க முடியும். அவா்கள் எங்கே...... நிங்கள்....?

