11-17-2004, 11:04 PM
உவங்கள் உப்பிடித்தான். இப்ப தலைவ÷ உரையில பேச்சு வா÷த்தை பற்றி சொல்லாமல் விட்டால் ....? சமாதானத்தில விருப்பமில்லை என்று கத்தலாம் தானே....... அதுக்குத் தான்.
உவ சந்ரிக்காவின்ர மடியுக்க பொல்லாத விஷ ஜந்துகள் இருக்குது பாருங்கோ.. அவ கொஞ்சம் அரக்கினாலே பொறுத்த இடத்தில கொத்திப் போடும். அதால உவ உப்பிடித்தான் இடக்கிட அறிக்கை விடுவா....
உவ சந்ரிக்காவின்ர மடியுக்க பொல்லாத விஷ ஜந்துகள் இருக்குது பாருங்கோ.. அவ கொஞ்சம் அரக்கினாலே பொறுத்த இடத்தில கொத்திப் போடும். அதால உவ உப்பிடித்தான் இடக்கிட அறிக்கை விடுவா....
<b> </b>

