07-27-2003, 04:46 PM
மௌனமாய் இருந்தவரை தமிழனை
உலகுக்குத் தெரியவில்லை
தமிழனவன் எப்போ மௌனம் கலைத்தானோ
உலகம் அவனைக் கண்டு கொண்டது
ஆயுதம் தமிழனை இன்னும் உறுதியாக்கியது
மௌனம் என்பது புரட்சியின் வெளிப்பாடோ?
இன்றும் அன்னியனின் அட்டாகாசத்துக்கு
அண்ணணின் அடக்கமான மௌனம் ஏனே?
மௌனம் என்ற பொறுமை அது வெடிக்கும் போது
புரட்சியின் புூரணம் புரியும் உலகை ஆழும்
புத்தியீவ அரசுகளும் அறியும் பார்
உலகுக்குத் தெரியவில்லை
தமிழனவன் எப்போ மௌனம் கலைத்தானோ
உலகம் அவனைக் கண்டு கொண்டது
ஆயுதம் தமிழனை இன்னும் உறுதியாக்கியது
மௌனம் என்பது புரட்சியின் வெளிப்பாடோ?
இன்றும் அன்னியனின் அட்டாகாசத்துக்கு
அண்ணணின் அடக்கமான மௌனம் ஏனே?
மௌனம் என்ற பொறுமை அது வெடிக்கும் போது
புரட்சியின் புூரணம் புரியும் உலகை ஆழும்
புத்தியீவ அரசுகளும் அறியும் பார்
. . . . .

