11-15-2004, 09:14 PM
படையினரின் வாகனம் மோதி பூசகர் பலி! இராணுவ வாகனம் ஒன்று மோட்டார் சையிக்கிளில் சென்று கொண்டிருந்த பூசகர் மீது மோதியதில் அவ் பூசகர் ஸ.தலத்திலேயே கொல்லப்பட்டார். கொல்லப்பட்டாவர் கல்வியன்காட்டைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் ஹரிகரசர்மா என்றும் தெரியவந்துள்ளது. அவ்வீதியால் வந்த இராணுவத்தினரின் தண்ணீர் கொண்டு செல்லும் பவுசர் கட்டுப்பாட்டை இழந்ததினால் இவ் கொரூரம் நடைபெற்றதாகவும் இது விபத்தேயொழிய திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி அல்ல என்றும் இதனை புலிகள் அரசியலாக்க முயன்று தோல்வி கண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கி;ன்றன.
துரோகத்தளமொன்று இராணுவத்துக்காக எப்படி செய்திகளை திரிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். இவர்கள் தாய்ப்பால்தான் குடித்தார்களா? பிறப்பு பற்றிய சந்தேகத்திற்குரியபிறவிகள்
துரோகத்தளமொன்று இராணுவத்துக்காக எப்படி செய்திகளை திரிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். இவர்கள் தாய்ப்பால்தான் குடித்தார்களா? பிறப்பு பற்றிய சந்தேகத்திற்குரியபிறவிகள்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

