Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவி இன்றி களம் . . .
#2
உங்கள் வரவு மகிழ்ச்சி..


பிரிவு என்பது துன்பம்
அதுவும் இன்பத்தில் திழைத்த
இரு மனங்கள்
கட்டாய நகர்வுக்காய்
ஒரு சில நாட்களோ
ஒரு சில மாதங்களோ
பிரிவது மிக மிக துன்பம்
வெளிநாட்டு மாப்பிள்ளை
கிடைகின்ற விடுமுறையில்
விடு விடு வென்று போய்
விருப்பமான பொண்ணு பார்த்து
ஏதோ எழுதிவிட்டு
ஏரோபிளேன் பிடித்து
திரும்பி வந்து
தொலைபேசியும் கையுமாய்
தொடர்பு கொண்ட படி
அப்படியும்
முகத்தில் சிரிப்பு இல்லை
வள வளா பேச்சு இல்லை
வடிவா சாப்பிடுவதும் இல்லை
மௌன மொழியோடு
சோகக்கதை தான்


இப்படி தான் போகுறதா உங்கள் வாழ்க்கை
இப் பிரிவுகள் நிரந்தரம் இல்லை
இணைந்த கரங்கள் விரைவில்
பிரிவின்றி இணைந்த பின்
பிரியாத வரம் வேண்டடும்
என இறைவனை வேண்டுகிறேன்.
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 11-15-2004, 09:06 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 09:31 PM
[No subject] - by kavithan - 11-15-2004, 11:05 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 11-15-2004, 11:31 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 11:48 PM
[No subject] - by tamilini - 11-15-2004, 11:55 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 11:59 PM
[No subject] - by tamilini - 11-16-2004, 12:04 AM
[No subject] - by MEERA - 11-16-2004, 12:23 AM
[No subject] - by kavithan - 11-16-2004, 01:04 AM
[No subject] - by kavithan - 11-16-2004, 01:24 AM
[No subject] - by MEERA - 11-16-2004, 01:40 AM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 02:14 AM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 02:40 AM
[No subject] - by வெண்ணிலா - 11-16-2004, 06:57 AM
[No subject] - by shobana - 11-16-2004, 11:02 AM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 12:21 PM
[No subject] - by tamilini - 11-16-2004, 01:17 PM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 01:26 PM
[No subject] - by kavithan - 11-16-2004, 05:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)