11-15-2004, 08:47 PM
எங்கே எம் கவிஞர்கள் கலைந்துவிட்டீர்களா ? கவியால் களம் நிரப்பாது கலகத்தால் நிரப்புகின்றீர்களே
கவி மலர்களை எதிர்பார்த்து ...............
<span style='font-size:25pt;line-height:100%'>பிரிவு</span>
இணைந்திருந்த நாட்கள் இன்பமாய்
இன்று பிரிந்து வாழும் நாட்கள் நரகமாய்
புரியமுடியவில்லை வலியின் உணர்வை
வார்த்தைகளால் வடிக்கமுடியாத வலி
இணைந்த கரங்கள் என்றும் இணைந்தே இருத்தல்வேண்டும்
கவி மலர்களை எதிர்பார்த்து ...............
<span style='font-size:25pt;line-height:100%'>பிரிவு</span>
இணைந்திருந்த நாட்கள் இன்பமாய்
இன்று பிரிந்து வாழும் நாட்கள் நரகமாய்
புரியமுடியவில்லை வலியின் உணர்வை
வார்த்தைகளால் வடிக்கமுடியாத வலி
இணைந்த கரங்கள் என்றும் இணைந்தே இருத்தல்வேண்டும்
[b] ?

