11-15-2004, 02:59 PM
<b>ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் நாட்டை நிர்வகிப்பவர்களே பொறுப்பு: சந்திரிக்கா </b>
உள்நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறைகளில் நிலவும் ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் குறித்த நிறுவனமோ அல்லது ஒரு தனிநபரோ பொறுப்பு அல்ல. நாட்டை நிர்வகிப்பவர்களே :?: :?: பொறுப்பு என சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அவர்,
சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் குறிப்பிட்ட இரண்டு துறைகளும் சிறப்பாக செயலாற்ற வேண்டும். ஆனால் அப்படி சரியாக செயல்படவில்லை என சர்வதேச நிறுவனமொன்று சுட்டிக்காட்டியிருப்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வுகாண்பதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்குகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கத் தயாராக இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைப்பதை விட எதிர்க்கட்சியை சம்மதிக்க வைப்பது தான் தற்போது மிகவும் கடினமாக உள்ளது ?????என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்
இது புது ஸ்ரைல் பல்டி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இடைக்கால நிர்வாக சபை அதிகாரம் பகிரவில்லையாமோ? :!:
உள்நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறைகளில் நிலவும் ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் குறித்த நிறுவனமோ அல்லது ஒரு தனிநபரோ பொறுப்பு அல்ல. நாட்டை நிர்வகிப்பவர்களே :?: :?: பொறுப்பு என சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அவர்,
சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் குறிப்பிட்ட இரண்டு துறைகளும் சிறப்பாக செயலாற்ற வேண்டும். ஆனால் அப்படி சரியாக செயல்படவில்லை என சர்வதேச நிறுவனமொன்று சுட்டிக்காட்டியிருப்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வுகாண்பதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்குகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கத் தயாராக இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைப்பதை விட எதிர்க்கட்சியை சம்மதிக்க வைப்பது தான் தற்போது மிகவும் கடினமாக உள்ளது ?????என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்
இது புது ஸ்ரைல் பல்டி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இடைக்கால நிர்வாக சபை அதிகாரம் பகிரவில்லையாமோ? :!:

