11-14-2004, 09:01 PM
சில மாதங்களுக்கு முன் இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஓரிருவர் இங்கு வெளிக்கிட்டார்கள். இங்குள்ள தேசிய தொலைக்காட்சிகளிலும் காட்டினார்கள். ஓரிருவர் கைது செய்யப்பட்டார்கள். இப்போது ஓய்ந்து விட்டார்கள்? இவர்களைக் காப்பாற்ற ஓரிரு எம் சட்டத்தரணிகள் பணத்திற்காக எந் நேரமும் தயாராக இருக்கிறார்கள். அதை விட கஸ்டப்பட்டு காசு உழைக்கத் தேவையில்லை? கார், பங்களா என செல்வந்த வாழ்க்கை? கிடைக்குமா?
மற்றும் இவர்களைத் தொடர்ந்து ஏ குறூப், பி குறூப், சி குறூப் .... தொடர் கதைதானாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மற்றும் இவர்களைத் தொடர்ந்து ஏ குறூப், பி குறூப், சி குறூப் .... தொடர் கதைதானாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
" "

