11-13-2004, 09:35 PM
மிக முக்கியமான விடயம் என்னவெனில்
அந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளதுபோல் தற்போது வன்முறைகளோ சட்டவிரோத சம்பவங்களோ அதிகரிக்கவில்லை. மாறக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காவல்த்துறையினர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள்தான் காரணம். 2002ஆம் ஆண்டிற்கு முற்பட்ட ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது வன்முறைகள் மிக மிகக் குறைந்த நிலையிலேயே இருக்கிறது.
அந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளதுபோல் தற்போது வன்முறைகளோ சட்டவிரோத சம்பவங்களோ அதிகரிக்கவில்லை. மாறக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காவல்த்துறையினர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள்தான் காரணம். 2002ஆம் ஆண்டிற்கு முற்பட்ட ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது வன்முறைகள் மிக மிகக் குறைந்த நிலையிலேயே இருக்கிறது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

