11-13-2004, 05:04 PM
இவருக்கு முதல் இருந்த மகா பெரியவர் விதவை என்ற காரணத்திற்காக இந்திராகாந்தியை சந்திக்க மறுத்திருக்கிறார்.பிறகு திரை மறைப்பொன்றை இருவருக்கும் இடையில் போட்டுத்தான் இருவரும் உரையாடினார்களாம்.எங்கேயோ படித்தேன்

