11-13-2004, 04:58 PM
அது ஏன் அந்த வேறை மாநிலத்துக்கு போகும் போது தான் பெரிய பெரிய ஆக்களை பெரிசு பெரிசா செலவு செய்து கைது செய்யிறவை..? அது தான் எனக்கு புரியலை.? இப்ப 2 மாதம் முன் உமாபாரதி கர்நாடகாவுக்கு போகேக்கையோ என்னவோ கைது செய்தினம்.. இப்ப இவர்..இன்னும் ஒரு வாரத்திலை இவரும் எந்த கொலைக்கும் காரணம் இல்லை என்று போலீசே சொல்லி விடும்..தானே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

