11-13-2004, 04:06 PM
துரோகத்தளமொன்று யாராவது தும்ினாலும் உடனை புலிகள்பக்கம் கைகாட்ட தயராக இருக்கிறது. பெருமழைபொழிந்து பெருஞ்சேதம் வந்தாலும் புலிகளால்தான் என்கிறது. மழையே இல்லாமல் அழிஞ்சாலும்
புலிகள்தான் காரணம் என்கிறது. கனடாவில் நடந்ததையும் புலிகளுடன் இணைக்க பெருமுயற்சி எடுக்கிறது. அவையின்ரை (சிலந்தி) வலையில் அதுபற்றிய செய்திகளை திாித்து உடனடியாகப் போட்டுவிட்டது.
அதுகள் நன்றியுள்ள....(அந்த மிருகத்தை கேவலப்படுத்த விரும்பவில்லை) எஜமானாிலை நல்ல விசுவாசம்.
புலிகள்தான் காரணம் என்கிறது. கனடாவில் நடந்ததையும் புலிகளுடன் இணைக்க பெருமுயற்சி எடுக்கிறது. அவையின்ரை (சிலந்தி) வலையில் அதுபற்றிய செய்திகளை திாித்து உடனடியாகப் போட்டுவிட்டது.
அதுகள் நன்றியுள்ள....(அந்த மிருகத்தை கேவலப்படுத்த விரும்பவில்லை) எஜமானாிலை நல்ல விசுவாசம்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

