11-13-2004, 02:54 PM
ஏண்டாம்பியவை ஒருதருக்கொருதர் முட்டுறியள் மோதுறியள். சரி சரி ஈழநாடுவும் நிதர்சனத்தைக் கொப்பி எடுத்துப் போட்டதுதான் , பு....னம் கொப்பியெடுத்துப் போட்டதுதான். சரி சரி நிதர்சனத்தின்ரை நோக்கம் எல்லாருக்கும் செய்தி போகவேண்டுமெண்டதுதான். அதுக்காக குலைக்கிறதுவைக்கு பொல்லெறிஞ்சு கொண்டு நிண்டா என்னடாம்பியவை முடிவு ? உங்க கனசெய்தியள் உதாரணத்துக்கு றால்பண்ணைக்காறன்ரை செய்தி முதல்கொண்டு நிதர்சனத்தை கொப்பி எடுத்துத்தான் உந்த வல்லுனாஇகளெல்லாம் செய்தி போட்டதும் சொன்னதும் பிறகு மூடிபோட்டு நடிச்சதும் என்ன ஒருவருக்கும் தெரியாத செய்தியே சரி சரி ஒத்துப்போங்கடாப்பனவை :!:

