07-27-2003, 01:52 PM
உம்மைமாதிரி மற்ரவர்களைநினைக்ககூடது ம(ந்)தியார் ஆயுதம் என்னும் வசனம் உமக்கு அச்சமூட்டலாம். அது எதிரிக்கும் அச்சமூட்டலாம் ஆனால் அதுதான் எம்மினத்தின் பலம் பரிந்து கொள்ளும்;. இல்லையேல் 87க்கு பின்னர் தமிழினம் கை கட்டி வாய் பொத்தி தலைகுனிந்து அடிமைகளாய் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படடிருப்போம் உம்மை மாதிரி அடிமைச் சுவடெழுத எந்த ஒரு உண்மைத்தமிழனும் உடன் படமாட்டான் புரிந்து கொள்ளும் :oops: :oops: :oops: :twisted:
. . . . .

