11-12-2004, 06:11 PM
சமியாா்கள் யாா்???? சாமியாா் என்பது ஒரு தொழிலா??? அல்லது காவி உடை அணிந்தவனுக்கு சமூகம் கொடுக்கும் அந்தஸ்தா??? இவா்களின் தொழில் என்ன??
கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை இலகுவில் செய்வதற்கு இவா்கள் அணியும் கவசம் தான் காவியா?. அன்று ஒரு பிறேமானந்தா, நேற்று ஒரு சதுா்வேதி இன்று சங்கராச்சாாியாா். ஏமாருபவா்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவா்களும் இருப்பாா்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இனியும் தழிழ்நாடு திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அடுத்த சாமியாா் வெளிவரும் நாள் வெகு தொலைவில் இல்லை......
கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை இலகுவில் செய்வதற்கு இவா்கள் அணியும் கவசம் தான் காவியா?. அன்று ஒரு பிறேமானந்தா, நேற்று ஒரு சதுா்வேதி இன்று சங்கராச்சாாியாா். ஏமாருபவா்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவா்களும் இருப்பாா்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இனியும் தழிழ்நாடு திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அடுத்த சாமியாா் வெளிவரும் நாள் வெகு தொலைவில் இல்லை......
<b>!!! !!!</b>

