11-12-2004, 03:57 PM
உண்மையின் பயணம் எப்போதும் நீண்டதாக இருக்கும். அதன் பலன் காலம் தாழ்த்தித்தான் தெரியவரும். அதுவரைக்கும் நாம் காத்திருப்போம்.
ஆல்லதுபோனால் உதயசுhரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமுடியாது என வழக்குப்போட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொன்ட ஆனந்த சங்கரியுடனேயே தங்களையும் கற்பனை செய்து பார்க்கவேன்டியுள்ளது.
தமிழ் தேசியத்திற்காக செயற்படும் எல்லா ஊடங்களையும் முதலில் மதிக்கப் பழகவும்.
தங்களது இணையம் அதிகாரபுhர்வமான செய்திகளை மட்டுமே தாங்கிவர இடம் அளிக்கப்பட்டுள்ளது.
நிதர்சனம் அதற்கு அப்பால் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும்.
இந்த இரட்டை நிலையை புரிந்துகொன்டால் சரி. ஆனால் புரியாது .................
ஆல்லதுபோனால் உதயசுhரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமுடியாது என வழக்குப்போட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொன்ட ஆனந்த சங்கரியுடனேயே தங்களையும் கற்பனை செய்து பார்க்கவேன்டியுள்ளது.
தமிழ் தேசியத்திற்காக செயற்படும் எல்லா ஊடங்களையும் முதலில் மதிக்கப் பழகவும்.
தங்களது இணையம் அதிகாரபுhர்வமான செய்திகளை மட்டுமே தாங்கிவர இடம் அளிக்கப்பட்டுள்ளது.
நிதர்சனம் அதற்கு அப்பால் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும்.
இந்த இரட்டை நிலையை புரிந்துகொன்டால் சரி. ஆனால் புரியாது .................

