11-12-2004, 12:47 PM
உங்கள் இரண்டு பேரின் சொந்த நிலைப்பாட்டில் இருந்து குருவிகளின் சொந்த நிலைப்பாடு வித்தியாசம் தான்... இதில் அவரவர் விருப்பம் மனச்சார்போட்டம் (வாழும் சூழலில் உள்ள கருத்தோடு ஓடுவது) உங்களை எங்களை அறியாமல் எழும் இனப்பற்று இப்படிச் சில மறைமுக விடயங்கள் செல்வாக்குச் செலுத்துவதால்...!
இந்த இடத்தில் எங்களுக்கு உதித்த ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்... வெற்றி தோல்விக்காக ஒரு அணியை விரும்புவது அல்லது ஒரு திறமையான அணி என்று மட்டும் பார்த்து ரசிகனாவது அந்த அணி உங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராகப் போய்விட்டால் அதன் மீதான பிடிப்பும் போய்விடும்... நாங்கள் சிறியவர்களாக இருந்த போது எல்லோரும் இந்திய அணியை ஆகா ஓகோ என்பார்கள்...நாங்களும் விளக்கம் இன்றி அதன் ரசிகரானோம்... இந்திய இராணுவம் வந்த கையோடு அந்த ரசனை மாற்றியது பின்னர் 90,95 இடம்பெயர்வுகளின் பின் கொழும்புக்கு வந்தோர் எல்லாம் கொழும்பில் இருந்தோர் எல்லாம் பெரும்பாலும் இலங்கை அணி ரசிகரானார்கள்... நாங்கள் அப்படியாகவில்லை....!
இந்திய அணியை விளங்காமல் ஆதரித்ததை கைவிட்டு விளங்கி ஒன்றை ஆதரிக்க முயன்றோம்..பல வழிகளிலும் சிறப்பாகத் தெரிந்தது தென்னாபிரிக்க அணி.... அன்று தொட்டு இன்று வரை என்றும் அதே அணிக்குத்தான் எம் ஆதரவு...அதற்காக மற்றைய அணிகளின் திறமையை ரசிப்பதில்லை என்றில்லை.... ரசிப்போம்... தனி வீரர்களின் திறமையையும் ரசிப்போம் பாராட்டுவோம்...அந்த வகையில் முரளி மீதும் ஒரு ரசிப்பு.. பாராட்டு வரும்... அதேபோல் சேன் வோனும் எமக்கு ஒன்றுதான்....!
விளையாட்டில் திறமைக்கும் அவரவர் மைதானத்திலும் வெளியிலும் மற்றவர்களை (ரசிகர்கள், சக வீரர்கள் உள்ளடங்கலாக) மதிக்கும் தன்மைக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்போம்...மதிப்புக் கொடுக்காத தலைக்கணக்களைப் பிடிப்பதில்லை....உதாரணம் திறமை இருந்தும் மற்றவர்களோடு அணுகும் முறையில் பிழை... இலங்கை அணியில் பலருக்குண்டு...! :twisted:
(இது குருவிகளின் சொந்தப் பார்வை... உங்களுக்காக...!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த இடத்தில் எங்களுக்கு உதித்த ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்... வெற்றி தோல்விக்காக ஒரு அணியை விரும்புவது அல்லது ஒரு திறமையான அணி என்று மட்டும் பார்த்து ரசிகனாவது அந்த அணி உங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராகப் போய்விட்டால் அதன் மீதான பிடிப்பும் போய்விடும்... நாங்கள் சிறியவர்களாக இருந்த போது எல்லோரும் இந்திய அணியை ஆகா ஓகோ என்பார்கள்...நாங்களும் விளக்கம் இன்றி அதன் ரசிகரானோம்... இந்திய இராணுவம் வந்த கையோடு அந்த ரசனை மாற்றியது பின்னர் 90,95 இடம்பெயர்வுகளின் பின் கொழும்புக்கு வந்தோர் எல்லாம் கொழும்பில் இருந்தோர் எல்லாம் பெரும்பாலும் இலங்கை அணி ரசிகரானார்கள்... நாங்கள் அப்படியாகவில்லை....!
இந்திய அணியை விளங்காமல் ஆதரித்ததை கைவிட்டு விளங்கி ஒன்றை ஆதரிக்க முயன்றோம்..பல வழிகளிலும் சிறப்பாகத் தெரிந்தது தென்னாபிரிக்க அணி.... அன்று தொட்டு இன்று வரை என்றும் அதே அணிக்குத்தான் எம் ஆதரவு...அதற்காக மற்றைய அணிகளின் திறமையை ரசிப்பதில்லை என்றில்லை.... ரசிப்போம்... தனி வீரர்களின் திறமையையும் ரசிப்போம் பாராட்டுவோம்...அந்த வகையில் முரளி மீதும் ஒரு ரசிப்பு.. பாராட்டு வரும்... அதேபோல் சேன் வோனும் எமக்கு ஒன்றுதான்....!
விளையாட்டில் திறமைக்கும் அவரவர் மைதானத்திலும் வெளியிலும் மற்றவர்களை (ரசிகர்கள், சக வீரர்கள் உள்ளடங்கலாக) மதிக்கும் தன்மைக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்போம்...மதிப்புக் கொடுக்காத தலைக்கணக்களைப் பிடிப்பதில்லை....உதாரணம் திறமை இருந்தும் மற்றவர்களோடு அணுகும் முறையில் பிழை... இலங்கை அணியில் பலருக்குண்டு...! :twisted:
(இது குருவிகளின் சொந்தப் பார்வை... உங்களுக்காக...!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

