11-12-2004, 11:36 AM
களத்திலை பிடுங்குப்படுகிற சேதுபுத்திரனுக்கு இது தொியவில்லையா?
அவையளுக்கு தொியாமலா நியமிச்சவை. எஜமான÷கள் யோசிச்சிருப்பினம் இவை களத்திலை எழுதுறது தவிர உருப்படியான வேலை செய்யவில்லையென கொதிச்சு புது ஆக்களை அனுப்பியிருக்கினம். நாங்கள் அவையளையும் ஒருமாதிாி களத்திலை இறக்கிவிட்டால் அவையளும் எழுதிமினக்கெடுவினம். பிறகெங்கை அவைவயளுக்கு உளவறியநேரம். அவையளையும் இனங்கண்டு களத்துக்கு இழுக்கிறவழியைப் பா÷ப்போம். உதுதான் கண்டியளோ நாம் எம் இனத்துக்கு செய்கிற தொண்டு
அவையளுக்கு தொியாமலா நியமிச்சவை. எஜமான÷கள் யோசிச்சிருப்பினம் இவை களத்திலை எழுதுறது தவிர உருப்படியான வேலை செய்யவில்லையென கொதிச்சு புது ஆக்களை அனுப்பியிருக்கினம். நாங்கள் அவையளையும் ஒருமாதிாி களத்திலை இறக்கிவிட்டால் அவையளும் எழுதிமினக்கெடுவினம். பிறகெங்கை அவைவயளுக்கு உளவறியநேரம். அவையளையும் இனங்கண்டு களத்துக்கு இழுக்கிறவழியைப் பா÷ப்போம். உதுதான் கண்டியளோ நாம் எம் இனத்துக்கு செய்கிற தொண்டு
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

