11-12-2004, 09:50 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வைரமுத்து சொன்னால் அது என்ன வேதவாக்கா..?
அவருக்கு அழகாகக் கவிதை எழுதத் தெரியும்.
அதற்காக அவர் என்ன மேதையா?
மனசால் காதலிக்கும் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனசால் காதலிக்கும் காதல் கமமே இல்லை எண்டா பாடை ஏறவேண்டியதுதான். இப்படிச் சொல்லுறதெல்லாம் படங்களை பார்த்து கதைகளைப் படிச்சுத்தான். இவற்றுக்யெல்லாம் உண்மை உலகில் இடமில்லை.
ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணை விட மற்றைய பெண்களை எண்ணாமல் இருக்கலாம் தனது காதலியை அடைவதற்காகக் கடுமையாகப் போராடலாம். ஆனால் தன் காதலியிடம் தனக்கு காம இன்பம் கிடைக்காது என்றால் நிச்சயமாக அவளை அவன் தவிர்ப்பான்.
வைரமுத்து சொல்வதையெல்லாம் ஏற்கவில்லை.
ஆனால் அவரின் அந்தப் பாடலில் வரும்
காதல் ஒண்டும் கடவுளில்லடா அது கார்மோன் செய்யும் கலகம் தானடா எண்ட வரி மாத்திரம் நிஜம்.
மனிதனுக்கு காம உந்துதலின் காரணமாகவே காதல் பிறக்கிறது அதைத்தான் வைரமுத்து அந்தப் பாடலில் அப்படிச் சொல்லியுள்ளார்.
அது சரி வேத வாக்கு வேத வாக்கு எண்டு எல்லாரும் சொல்லுறியள் அப்படி எண்டா என்னென்டு கொஞ்சம் சொல்லுங்கோ.
அவருக்கு அழகாகக் கவிதை எழுதத் தெரியும்.
அதற்காக அவர் என்ன மேதையா?
மனசால் காதலிக்கும் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனசால் காதலிக்கும் காதல் கமமே இல்லை எண்டா பாடை ஏறவேண்டியதுதான். இப்படிச் சொல்லுறதெல்லாம் படங்களை பார்த்து கதைகளைப் படிச்சுத்தான். இவற்றுக்யெல்லாம் உண்மை உலகில் இடமில்லை.
ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணை விட மற்றைய பெண்களை எண்ணாமல் இருக்கலாம் தனது காதலியை அடைவதற்காகக் கடுமையாகப் போராடலாம். ஆனால் தன் காதலியிடம் தனக்கு காம இன்பம் கிடைக்காது என்றால் நிச்சயமாக அவளை அவன் தவிர்ப்பான்.
வைரமுத்து சொல்வதையெல்லாம் ஏற்கவில்லை.
ஆனால் அவரின் அந்தப் பாடலில் வரும்
காதல் ஒண்டும் கடவுளில்லடா அது கார்மோன் செய்யும் கலகம் தானடா எண்ட வரி மாத்திரம் நிஜம்.
மனிதனுக்கு காம உந்துதலின் காரணமாகவே காதல் பிறக்கிறது அதைத்தான் வைரமுத்து அந்தப் பாடலில் அப்படிச் சொல்லியுள்ளார்.
அது சரி வேத வாக்கு வேத வாக்கு எண்டு எல்லாரும் சொல்லுறியள் அப்படி எண்டா என்னென்டு கொஞ்சம் சொல்லுங்கோ.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

