11-12-2004, 09:24 AM
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin-->பெண் மீது ஆண் கொள்ளும் காதலும்
ஆண் மீது பெண் கொள்ளும் காதலும் தான்
கார்மோனின் கலகத்தைால் உண்டாகிறது எண்டு
வைரமுத்து எழுதியிருக்கிறார் போல.
நாட்டின் மீது கொள்கை மீது கொண்டால் காதலல்ல அது பற்று
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஆனால் எல்லாக் காதலும் அப்படியல்ல....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காமமே இல்லை எண்டா புனிதமான காதல்(ஆண் பெண் காதல்) கூட இல்லை என்பது எனது கருத்து.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b]வைரமுத்து சொன்னால் அது என்ன வேதவாக்கா..?
அவருக்கு அழகாகக் கவிதை எழுதத் தெரியும்.
அதற்காக அவர் என்ன மேதையா?
மனசால் காதலிக்கும் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள்.
ஆண் மீது பெண் கொள்ளும் காதலும் தான்
கார்மோனின் கலகத்தைால் உண்டாகிறது எண்டு
வைரமுத்து எழுதியிருக்கிறார் போல.
நாட்டின் மீது கொள்கை மீது கொண்டால் காதலல்ல அது பற்று
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஆனால் எல்லாக் காதலும் அப்படியல்ல....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காமமே இல்லை எண்டா புனிதமான காதல்(ஆண் பெண் காதல்) கூட இல்லை என்பது எனது கருத்து.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b]வைரமுத்து சொன்னால் அது என்ன வேதவாக்கா..?
அவருக்கு அழகாகக் கவிதை எழுதத் தெரியும்.
அதற்காக அவர் என்ன மேதையா?
மனசால் காதலிக்கும் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள்.
nadpudan
alai
alai

