11-11-2004, 08:44 AM
எனக்கொரு உண்மை தொிஞ்சாகணும். நிதா்சனத்திலும் புதினத்திலும் ஒரே செய்தி வாிக்கு வாி பிசகாமல் ரண்டு மூண்டு நாளா வந்து கொண்டிருக்கு. அது விடயமில்லை.. ஆனால் புதினத்தின் செய்திகளை கிளிநொச்சியிலிருந்து கிருபா, சேரமான், இன்னும் சில நிருபா்கள் எழுத அதே செய்தியை வாி மாற்றாமல் (copy - paste???) நிதா்சனத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் எழுதுகிறாா்கள்.
ரண்டு தளத்திற்கும் போய்ப் பாா்த்து விட்டு இது பற்றி ஏதாவது சொல்லுங்க
ரண்டு தளத்திற்கும் போய்ப் பாா்த்து விட்டு இது பற்றி ஏதாவது சொல்லுங்க

