07-27-2003, 08:59 AM
அன்பு முல்லைக்கு,
அணு அணுவாக படத்தை விமர்சிக்கும் தங்களது பாணி வியக்க வைக்கிறது.
நன்றிகள்;....................பல.
அருமை!!!!
தொபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல் என்று குறிப்பிட்டிருக்குமிடத்தில் ஓர் சிறு திருத்தம் ;-
அது ஊரில் ஏஜன்சிகாரனுக்காக பிணை நின்றவரது கோபக் குரல்.
(படத்தில் நடிப்பவர்தான் அக் குரலுக்குரியவர்.)
கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே.
என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இதே போன்றதொரு கேள்வியை சுவிசின் மாநில திரைப்பட விழாவில் கேட்ட போது நான் சொன்ன அதே பதிலை தற்போது முன் வைக்க விரும்புகிறேன் .-
"அனைத்து ஜீவராசிகளதும் தேவையறிந்து முன் செல்வதற்கோ பின் வாங்குவதற்கோ உறுதுணையாக செயல்படுவது கால்கள்தான்.
ஒருவனது மனம் சோர்ந்து விடும் போது உடனடியாக அவனது கால்கள் வலுவிழந்து விடுகின்றன. அதனால்தான் சோகம் என்று வந்தவுடன்
"அய்யோ" என்று கைககளத் தலையில் வைத்துக் கொண்டாலும் , அவன் ஏதோ ஒரு மூலையில் நிலை குலைந்து அமர்ந்து விடுகிறான்.
அப்படியான ஒரு மன நிலையிலுள்ள அவனுக்கு நண்பனாக நானிருக்கிறேன் என்று கால்கள் அறிவரை சொல்வது போல அக் காட்சி அமைக்கப்பட்டது."
புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா?
இன்னும்.........இன்னும்....... எத்தனை........எத்தனை.......
நன்றியறிதலுடன்
உங்களால் ஆக்கப்பட்டவன்
அஜீவன்
அணு அணுவாக படத்தை விமர்சிக்கும் தங்களது பாணி வியக்க வைக்கிறது.
நன்றிகள்;....................பல.
அருமை!!!!
தொபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல் என்று குறிப்பிட்டிருக்குமிடத்தில் ஓர் சிறு திருத்தம் ;-
அது ஊரில் ஏஜன்சிகாரனுக்காக பிணை நின்றவரது கோபக் குரல்.
(படத்தில் நடிப்பவர்தான் அக் குரலுக்குரியவர்.)
கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே.
என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இதே போன்றதொரு கேள்வியை சுவிசின் மாநில திரைப்பட விழாவில் கேட்ட போது நான் சொன்ன அதே பதிலை தற்போது முன் வைக்க விரும்புகிறேன் .-
"அனைத்து ஜீவராசிகளதும் தேவையறிந்து முன் செல்வதற்கோ பின் வாங்குவதற்கோ உறுதுணையாக செயல்படுவது கால்கள்தான்.
ஒருவனது மனம் சோர்ந்து விடும் போது உடனடியாக அவனது கால்கள் வலுவிழந்து விடுகின்றன. அதனால்தான் சோகம் என்று வந்தவுடன்
"அய்யோ" என்று கைககளத் தலையில் வைத்துக் கொண்டாலும் , அவன் ஏதோ ஒரு மூலையில் நிலை குலைந்து அமர்ந்து விடுகிறான்.
அப்படியான ஒரு மன நிலையிலுள்ள அவனுக்கு நண்பனாக நானிருக்கிறேன் என்று கால்கள் அறிவரை சொல்வது போல அக் காட்சி அமைக்கப்பட்டது."
புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா?
இன்னும்.........இன்னும்....... எத்தனை........எத்தனை.......
நன்றியறிதலுடன்
உங்களால் ஆக்கப்பட்டவன்
அஜீவன்

