11-10-2004, 09:55 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கண்ணியமாயும் இருப்பான்
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முற்றும் துறந்த முனிவனுக்கு
முத்தாய்ப்பாய் நாலு வார்த்தை
விசுவாமித்திரா விலகிவிடு
மேனகை உன் மேனிமலர்!
படிப்பெதற்கு
பதவியெதற்கு
பணமெதற்கு
மலரே!
உன்னைச் சரணடைய
இவர்கள் தேடும் பலம்
சொல்லாடல் இங்கே
வல்லாடல் காட்ட
மலரே!
அணைத்துவிடு விளக்கை
சொல்லாடல் வல்லாளர்
தட்டுத் தடுமாறி
தடவித் தேடுவார் உன்னை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முற்றும் துறந்த முனிவனுக்கு
முத்தாய்ப்பாய் நாலு வார்த்தை
விசுவாமித்திரா விலகிவிடு
மேனகை உன் மேனிமலர்!
படிப்பெதற்கு
பதவியெதற்கு
பணமெதற்கு
மலரே!
உன்னைச் சரணடைய
இவர்கள் தேடும் பலம்
சொல்லாடல் இங்கே
வல்லாடல் காட்ட
மலரே!
அணைத்துவிடு விளக்கை
சொல்லாடல் வல்லாளர்
தட்டுத் தடுமாறி
தடவித் தேடுவார் உன்னை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

