11-10-2004, 09:44 PM
என் தலைவா,
மரமென்பார்
உரமென்பார்
இரும்பென்பார்
வைரமென்பார் - உறுதியில் உனை அறியார்!
விழுதென்பார்
வீடென்பார்
தாயென்பார்
பூமியென்பார் - தாங்குவதில் உனை அறியார்!
எமக்கு முகம், முகவரியானவனே: பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
மரமென்பார்
உரமென்பார்
இரும்பென்பார்
வைரமென்பார் - உறுதியில் உனை அறியார்!
விழுதென்பார்
வீடென்பார்
தாயென்பார்
பூமியென்பார் - தாங்குவதில் உனை அறியார்!
எமக்கு முகம், முகவரியானவனே: பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
" "

