Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல்
#26
அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று தன்னைச் சந்தித்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் சிறிலங்கா சனாதிபதி கூறியிருக்கிறாராம்!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதிலான்றும் குறைச்சலில்லை? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும் சமாதானத்தின் அவசியம் பற்றி தனது புரிந்துணர்வை வெளிப்படுத்த அவர் தவறியதே கிடையாது. அது ஒரு சம்பிராதமாகவே போய்விட்டது.

ஆனால், சமாதானத்தை முன்னெடுக்க அவர் எந்தளவுக்கு தீவிரமான பற்றுறிதியுடன் நகர்வுகளை மேற்கொள்கிறா என்பது குறித்து எவருமே ஆராய்வதுமில்லை கவனத்தில் கொள்வதுமில்லை. :?

அப்படி அவர்கள் ஆழமான அக்கறை கொண்டிருப்பார்களேயானால் சந்திரிக்காவின் சமாதான முயற்சிகளில் அரை அடி தூரமாவது முன்னேறியிருப்பாரே! மாறாக சந்திரிக்காவின் சமாதானக் குதிரை பின்நோக்கிய நகர்வை மேற்கொண்டுவருவதை தமிழ் மக்கள் நன்கு அறிவர் அவர்களுக்குத் தெரியும் சந்திரிகாவின் சமாதானம் தொடர்பான உள்நோக்கங்கள் குறித்து.

ஆனால், ஆமிரேஜ், அகாஷி, மற்றும் சிலசமாதான வலியுத்தலில் தீவிரம் காட்டும் அதிகாரிகளுக்கும், ராஜதந்திரிகளுக்கும் இவையெதுவும் புரிவதுமில்லை, அவர்கள் அதனைப் புரிந்துகொள்ள முயன்றதுமில்லை.

<i>அவர்கள் அடிக்கடி வருவார்கள்,
பார்ப்பார்கள்,
பேசுவார்கள்,
சமாதானத்தை வலியுறுத்துவார்கள்,
தங்கள் விஜயத்தின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றியதும் பறந்து விடுவார்கள்.
தங்கள் நாடுகளுக்கு திரும்பியதும் ஒரு அறிக்கை விடுவார்கள் அவ்வளவுதான்.
இப்போது அகாஷி வந்தவிட்டு போயுள்ளார், அடுத்து ஆர்மிரேஜ் வரவுள்ளார்.
ஆனால் சமாதானம் எப்போது வரும்?
அது ஒருவருக்கும் தெரியாது!
அகாஷியின் இந்தமுறை விஜயமும் அரச தரப்பிடம் இருந்து நம்பிக்கையூட்டும் வகையில் ஆக்கபூர்வமான புதிய யோசனைகள் எதனையும் சமாதானம் குறித்து பெற முடியாத ஒன்றாகவே போய்விட்டது.</i>

சந்திரிகா புதிய மொந்தையில் பழைய கதைகள்ளையே வண்ணம் கலந்து கொடுக்க முயல்கிறார் அவ்வளவுதான்!

ஆனால், எவ்வளவு காலத்திற்குத்தான் சந்திரிகா இப்படி பேய்க்காட்டப் போகிறாராம்? அவரது ஆட்சிப்பங்காளிகளுக்குள்ளேயான உள் முரண்பாடுகளுக்கு சமாதானத் தீர்வைக் காண்பதே சாத்தியமற்ற விடயமாகப்போய்க்கொண்டிருக்கையில்?

நாட்டில் சமாதானத்தை அவரால் எப்படிக் கொண்டுவர முடியுமாம்?

இது குறித்து அகாஷிகளும் ஆர்மிரேஜ்களும் ஆழமாக யோசிப்பது மிகவும் நல்லது.
Idea


நன்றி சூரியன் இணையம்
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 06-09-2004, 12:52 PM
[No subject] - by kuruvikal - 06-09-2004, 01:39 PM
[No subject] - by Kanani - 06-23-2004, 01:16 PM
[No subject] - by vallai - 06-24-2004, 03:12 PM
[No subject] - by tamilini - 06-24-2004, 08:39 PM
[No subject] - by kuruvikal - 06-25-2004, 10:01 AM
[No subject] - by tamilini - 06-25-2004, 07:03 PM
[No subject] - by vallai - 06-27-2004, 06:18 AM
[No subject] - by tamilini - 06-28-2004, 04:42 PM
[No subject] - by vallai - 06-29-2004, 12:14 PM
[No subject] - by Kanani - 06-30-2004, 06:58 PM
[No subject] - by Kanani - 07-01-2004, 12:34 PM
[No subject] - by kuruvikal - 07-03-2004, 01:05 PM
[No subject] - by Kanani - 08-04-2004, 06:39 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 06:47 PM
[No subject] - by Kanani - 08-04-2004, 06:58 PM
[No subject] - by vasisutha - 08-04-2004, 07:37 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 08:13 PM
[No subject] - by Kanani - 10-06-2004, 01:34 PM
[No subject] - by Kanani - 10-08-2004, 03:21 PM
[No subject] - by tamilini - 10-08-2004, 03:45 PM
[No subject] - by tholar - 10-09-2004, 02:24 PM
[No subject] - by Kanani - 11-05-2004, 02:07 PM
[No subject] - by Kanani - 11-10-2004, 01:16 PM
[No subject] - by Kanani - 11-15-2004, 02:59 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 03:09 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:17 AM
[No subject] - by Kanani - 12-07-2004, 02:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)