11-09-2004, 10:47 PM
சந்ததி தருவதற்காய்
மங்கைதனை மலரென்றால்
காண்டாமிருகமும் தான்
சந்ததி தருகிறது
அதையும் மலரென்று விளிப்பரோ...?!
மலருக்கும் வேண்டும் அழகு
வண்டுகள் கவிர்ந்திழுக்க...
மலருக்கோ பாஷை மெளனம்
மாந்தருக்கு அதுவோ நிலை..???!
நினைத்தது போல் நிலைக்குநிலை
கதை பேசி வசீகரிக்க
வாய் பிளந்து வழிந்து செல்லும்
தறிகெட்ட ஆடவர் கூட்டம்...!
மங்கை வஞ்சித்து வீழ்த்துபவள்
மலர் வஞ்சகம் அறியா
வாசனை கொண்டு கவர்பவள்
மலருக்கும் மங்கைக்கும்
இதுபோதும்
வைக்க ஒரு இடைவெளி....!
மங்கைதனை மலரென்றால்
காண்டாமிருகமும் தான்
சந்ததி தருகிறது
அதையும் மலரென்று விளிப்பரோ...?!
மலருக்கும் வேண்டும் அழகு
வண்டுகள் கவிர்ந்திழுக்க...
மலருக்கோ பாஷை மெளனம்
மாந்தருக்கு அதுவோ நிலை..???!
நினைத்தது போல் நிலைக்குநிலை
கதை பேசி வசீகரிக்க
வாய் பிளந்து வழிந்து செல்லும்
தறிகெட்ட ஆடவர் கூட்டம்...!
மங்கை வஞ்சித்து வீழ்த்துபவள்
மலர் வஞ்சகம் அறியா
வாசனை கொண்டு கவர்பவள்
மலருக்கும் மங்கைக்கும்
இதுபோதும்
வைக்க ஒரு இடைவெளி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

