11-09-2004, 10:34 PM
தமிழ்த் திரையுலகம் ஐயலலிதாவுக்கு விழா எடுக்கிறதே இது தேவையா??? இந்த தறுதலைகள் எப்போது திருந்தப் போகிறார்கள்??? சினிமாக்காரர்கள் இருக்கும் வரை தழிழுக்கும் தழிழ்நாட்டிற்கும் விடிவே இல்லை என்பது நிச்சயம். இவர்களைக் கலைத்தால் தான் நாடு உருப்படும்.
<b>!!! !!!</b>

