11-09-2004, 03:29 PM
உங்களுக்க சில விசியம் சரியான லேற்றாதான் விலங்கும் போளை!
நான் இங்கை எத்தினை பேரிலை வந்து எழுதுறன், புதுசா நிபந்தனை அது இது எண்டிறியள். நான் என்னைப்பற்றி எழுதுவது ஒண்டும் தனி நபர் மீதான தாக்குதல் இல்லையுங்கோ. இது தேசியம் மீதான பற்றுதலிலை செய்யிறனுங்கோ. இந்த களத்திலை வந்து நான் எவ்வளவு செய்தி, உளவு சொல்லியிருப்பன். நீங்களை அதையெல்லாம் கேட்டியள் தானே. இப்ப என்ன புதிசா தனியாளை அடிக்கிறது, ஆக்கம், அளிப்பு எண்டு கதையளக்கிறியள். நான் ஓர விசயத்தை சொல்லுறன் பிழையென்னடால் பிறகு வாங்கே பாக்கிறன். உங்களுக்க தயிரியம், மோரியம் இருந்தால் நேர வங்கோ மோதிப்பாப்பம். தயிரியம் வந்து பால் புளிச்சா வாறது. தைரியம் தான் இப்ப வரவேணும். எண்ட படியால் நான் தைரியமாக இப்ப எழுதுறன். சேதுபுத்திரனாகிய நான் இங்கே ஆரையும் தாக்கயில்லை. நான் என்னை நானே தாக்கிறன். காரணம் ஒரு எதிரியை மக்கள் இனங்கண்டு கொள்வது இலகு. அவனை எதிரப்பதும் இலகு. ஆனால் நான் அப்படியல்ல! நான் ஆதவராளன் போல் இருப்பன், துரரோகி என்டு எல்லாரையும் காடடிக் கொடுப்பன். ஆனால் நான் விடுகிற வானம் எல்லாரையும் நல்ல பேய்க்காட்டும். நான் ஒரு மிக மோசமான நபர் என்மேல் விழிப்பாக இருப்பது நல்லம் காரணம் நான் தேசியத்திற்கு மட்டுமல்ல அதற்காக போராடும் புலிகள் மீதான உளவியல் யுத்தத்தில் நான் செய்யும் பங்கு அளப்பரியது. அதன் தன்மை வெளியில் தெரியாது, அனால் அதை உன்னிப்பாக பார்த்தால் தான் தெரியும்.
www.oslo-sethy-lies-and-spies.com
ஆதரவாளன் வேடத்தில் ஓர் சிறீலங்கா உளவாளி இன்னமும் நோர்வேயில்!
நான் இங்கை எத்தினை பேரிலை வந்து எழுதுறன், புதுசா நிபந்தனை அது இது எண்டிறியள். நான் என்னைப்பற்றி எழுதுவது ஒண்டும் தனி நபர் மீதான தாக்குதல் இல்லையுங்கோ. இது தேசியம் மீதான பற்றுதலிலை செய்யிறனுங்கோ. இந்த களத்திலை வந்து நான் எவ்வளவு செய்தி, உளவு சொல்லியிருப்பன். நீங்களை அதையெல்லாம் கேட்டியள் தானே. இப்ப என்ன புதிசா தனியாளை அடிக்கிறது, ஆக்கம், அளிப்பு எண்டு கதையளக்கிறியள். நான் ஓர விசயத்தை சொல்லுறன் பிழையென்னடால் பிறகு வாங்கே பாக்கிறன். உங்களுக்க தயிரியம், மோரியம் இருந்தால் நேர வங்கோ மோதிப்பாப்பம். தயிரியம் வந்து பால் புளிச்சா வாறது. தைரியம் தான் இப்ப வரவேணும். எண்ட படியால் நான் தைரியமாக இப்ப எழுதுறன். சேதுபுத்திரனாகிய நான் இங்கே ஆரையும் தாக்கயில்லை. நான் என்னை நானே தாக்கிறன். காரணம் ஒரு எதிரியை மக்கள் இனங்கண்டு கொள்வது இலகு. அவனை எதிரப்பதும் இலகு. ஆனால் நான் அப்படியல்ல! நான் ஆதவராளன் போல் இருப்பன், துரரோகி என்டு எல்லாரையும் காடடிக் கொடுப்பன். ஆனால் நான் விடுகிற வானம் எல்லாரையும் நல்ல பேய்க்காட்டும். நான் ஒரு மிக மோசமான நபர் என்மேல் விழிப்பாக இருப்பது நல்லம் காரணம் நான் தேசியத்திற்கு மட்டுமல்ல அதற்காக போராடும் புலிகள் மீதான உளவியல் யுத்தத்தில் நான் செய்யும் பங்கு அளப்பரியது. அதன் தன்மை வெளியில் தெரியாது, அனால் அதை உன்னிப்பாக பார்த்தால் தான் தெரியும்.
www.oslo-sethy-lies-and-spies.com
ஆதரவாளன் வேடத்தில் ஓர் சிறீலங்கா உளவாளி இன்னமும் நோர்வேயில்!
Summa Irupavan!

