11-09-2004, 03:25 PM
எங்கும் மங்கையவள்...
தன்னை மலர் என்று
விழித்ததும் இல்லை
அது போல் நினைத்ததும் இல்லை...
பாவலர்கள் பெண்களை
மலர் என்பர் மணியென்பர்
தத்தம் கற்பனைக்கேற்றாற்போல்
உருவகிப்பர்..
மலருக்குமட்டுமா உருவகிக்கிறீர்..
அரக்கி என்பர் அழகி என்பர்..
பாவை என்பர் கு}வை என்பர்
நிலவென்பர் இன்னும் எத்தனையாய்...
தம் எண்ணங்களிற்கு வடிவமைப்பர்
இத்தனைக்கம் பெண்ணவள்
இவற்றை நினைப்பதில்லை
சிறிதளவும்...
கவிஞர்களாய் கற்பனையாளர்களாய்..
தத்தம் நினைவுகளிற்கு
பெண்களுக்கு உருவம்
கொடுத்து உருவகிப்பர்
இது பெண்ணின் தவறா..??
இல்லை பெய் கூறி
கவி வடிக்கும் அவர்கள் தவறா..??
எது எப்டியோ.. அம்மா என்று..
அக்கா என்று தங்கை என்று..
பாட்டியென்று..
காதலியென்று..மனைவி என்று..
பல பெயர்களை நியமாக பெற்றவள்..
புலவர்களாய் புலம்பும் இவர்களாது
புனை பெயர்கள் கண்டு
வருந்தவா போகிறாள்.. ??
எதையும் எதிர்பார்ப்பதில்லை
அதனால் வருத்தமும்
பெண்களிற்கில்லை...!
பாவம் மலரது.. அழிகிய வாழ்வு..
ஒரு நாளிலில் முடிவடையும்..
அதையே அனுபவித்து வாழ்கிறது..
இவர்கள் புலம்பல் கேட்டு
வருந்தவா போகிறது..??
தன்னை மலர் என்று
விழித்ததும் இல்லை
அது போல் நினைத்ததும் இல்லை...
பாவலர்கள் பெண்களை
மலர் என்பர் மணியென்பர்
தத்தம் கற்பனைக்கேற்றாற்போல்
உருவகிப்பர்..
மலருக்குமட்டுமா உருவகிக்கிறீர்..
அரக்கி என்பர் அழகி என்பர்..
பாவை என்பர் கு}வை என்பர்
நிலவென்பர் இன்னும் எத்தனையாய்...
தம் எண்ணங்களிற்கு வடிவமைப்பர்
இத்தனைக்கம் பெண்ணவள்
இவற்றை நினைப்பதில்லை
சிறிதளவும்...
கவிஞர்களாய் கற்பனையாளர்களாய்..
தத்தம் நினைவுகளிற்கு
பெண்களுக்கு உருவம்
கொடுத்து உருவகிப்பர்
இது பெண்ணின் தவறா..??
இல்லை பெய் கூறி
கவி வடிக்கும் அவர்கள் தவறா..??
எது எப்டியோ.. அம்மா என்று..
அக்கா என்று தங்கை என்று..
பாட்டியென்று..
காதலியென்று..மனைவி என்று..
பல பெயர்களை நியமாக பெற்றவள்..
புலவர்களாய் புலம்பும் இவர்களாது
புனை பெயர்கள் கண்டு
வருந்தவா போகிறாள்.. ??
எதையும் எதிர்பார்ப்பதில்லை
அதனால் வருத்தமும்
பெண்களிற்கில்லை...!
பாவம் மலரது.. அழிகிய வாழ்வு..
ஒரு நாளிலில் முடிவடையும்..
அதையே அனுபவித்து வாழ்கிறது..
இவர்கள் புலம்பல் கேட்டு
வருந்தவா போகிறது..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

