11-09-2004, 11:16 AM
மலரோடு இருக்கு
வாடாத நேசம்
அவள் அழகே
ஆண்டவன் எமக்காய்
அருளியதல்லோ....
வானில் பறக்க முதலாய்
அவள் இதழ் புகுந்து
கூடிக் களித்து
கூத்தடித்தது....
குருவிதன் உடலோடொட்டிய
மணத்தோடு மகரந்தம் வரை
சாட்சியாய்....!
கனிக்காய் காத்திருப்பு
காலம் தாழ்தலல்லோ....! :wink:
மலருக்குள் இல்லா
சங்கதிகள் மங்கைக்குள்...?????!
மறந்தும் புலம்பாதீர் பாவலரே
மங்கை ஒருக்காலும் மலராகாள்
அவளுக்குள் உள்ளதெல்லாம்
மலரின் குணமல்ல
மலர் தாங்கும்
காம்பொடு முள்ளின் குணம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாடாத நேசம்
அவள் அழகே
ஆண்டவன் எமக்காய்
அருளியதல்லோ....
வானில் பறக்க முதலாய்
அவள் இதழ் புகுந்து
கூடிக் களித்து
கூத்தடித்தது....
குருவிதன் உடலோடொட்டிய
மணத்தோடு மகரந்தம் வரை
சாட்சியாய்....!
கனிக்காய் காத்திருப்பு
காலம் தாழ்தலல்லோ....! :wink:
மலருக்குள் இல்லா
சங்கதிகள் மங்கைக்குள்...?????!
மறந்தும் புலம்பாதீர் பாவலரே
மங்கை ஒருக்காலும் மலராகாள்
அவளுக்குள் உள்ளதெல்லாம்
மலரின் குணமல்ல
மலர் தாங்கும்
காம்பொடு முள்ளின் குணம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

