11-09-2004, 06:50 AM
ஆகா, என்ன எது? நினைச்சவுடனே கவிதை அருவி மாதிரி கொட்டுது உங்கள் இருவருக்கும், நானும் எழுதுவம் என்றால் அதும் கொட்டுது ஆனால் தேளாக! வெகுவிரைவில் நானும் கவிதையுடன் சந்திக்கின்றேன்! என் தாய் தமிழுக்கா தட்டுப்பாடு? நான் எழுதத்தொடங்கினால் செந்தமிழ் வறுமையடையும் என எவ்வளவு காலமும் அமைதியாக இருந்துவிட்டேன். அருமையான கவிதைகள் வடித்த இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

