06-19-2003, 03:33 PM
சமாதான பேச்சுக்கள் தேக்கநிலை அடைந்ததை அடுத்து, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான பொ.ஜ.மு. புலிகள் இணைந்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்க திட்டம். நேற்றைய தினம் இரகசிய இடமொன்றில் வைத்து புலிகளின் சமாதான செயலர் புலித்தேவன், பொ.ஜ.மு. யின் முன்னைநாள் அமைச்சர்களான மங்களசமரவீர, சரத் அமுனுகம ஆகியோர் கொழும்பில் சந்தித்து பேசியுள்ளனர். நேற்றைய இவ் சந்திப்பு நட்புhPதியாக இருந்ததாக பொ.ஜ.மு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உறுதிப்படுத்தமுடியவில்லை.

