11-07-2004, 09:01 AM
எவர் எப்படி இருப்பினும் அவர்களுக்கு எதேனும் ஆபத்து ஏற்பட்டால் உதவி செய்யவேண்டும். அதுதான் மனிதாபிமானம். எமது உதவியைப் பெற்றுக் கொண்டு எம்மைத் தூற்றினாலும் பரவாயில்லை.
அவர்களைக்கு உதவி செய்துவிட்டோம் என்ற திருப்தியே போதும்
என்ன குருவிகளே நான் சொல்லுறது சரிதானே?
அவர்களைக்கு உதவி செய்துவிட்டோம் என்ற திருப்தியே போதும்
என்ன குருவிகளே நான் சொல்லுறது சரிதானே?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

