07-26-2003, 03:50 PM
[quote=AJeevan] எனது படைப்புகளை ; நான் காணும் சாதாரண மக்களின் யதார்த்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குகிறேன். இக் கதாபாத்திரங்களுக்கு உரிவர்கள் அறிஞர்களில்லை. இவர்கள் சர்வ சாதாரணமானவர்கள்.
அதற்காக இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் யாரிடமாவது அனுமதி பெற்று அறிவுரையோடு செய்பவர்கள் என்றும் அர்த்தமல்ல.
இவர்கள் தாம் செய்பவை சரியாகத்தான் இருக்கிறதென்று கருத்தோடு வாழ்பவர்கள்
இப்படிச் சொல்லும் நீங்கள்
[quote]தற்போதைய பெரும்பாலான மக்கள் படித்தவர்களாகவும் விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.எனவே அவர்களுக்கு பெரும்பாலும் அதிகமாக புத்திமதியோ அறிவுரையோ தேவைப்படுவதில்லை.
இவற்றை அவர்கள் மறுத்து விடுகிறார
இப்படியும் நினைக்கின்றீர்கள்.
இங்கு அறிவுரை வேண்டாம். அறிந்ததைத் தாருங்கள் அதுபோதும்.
எனது பார்வையில் எனது கருத்துக்களை வைத்திருந்தேன். ஆனால் படைத்தவரே முன்வந்து தனது படைப்பிற்கு விளக்கங்கள் தரும்போது, இன்னும் விபரமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
[quote]படைப்பாளி என்பவன் இறைவனல்ல.அவனும் உங்களைச்சார்ந்த - உங்களைப் போன்ற ஒரு சராசரி மனிதன்தான்
எல்லோராலும் படைக்க முடியாது. உங்களால் அது முடிகிறது. கண்ணதாசன் கூட ஒரு பாடலில் குறிப்பிடுவார் படைப்பதனால் நான் இறைவன் என்று.
[quote]வாழ்கை என்பதும் ஒரு தொடர் கதைதான்......எனது படைப்புகளில் எனக்கு பரிச்சயமான ஏதோ சில விதைகளைத் தூவி விட்டு விலகி நின்று பார்க்கிறேன்
நல்லது, அஜீவன் நீங்கள் தூவும் விதைகள் வளர்ந்து விருட்சமாகவும் எடுத்த பணிகள் வெற்றிதரவும் வாழ்த்துக்கள்.
உங்கள் விளக்கங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
அதற்காக இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் யாரிடமாவது அனுமதி பெற்று அறிவுரையோடு செய்பவர்கள் என்றும் அர்த்தமல்ல.
இவர்கள் தாம் செய்பவை சரியாகத்தான் இருக்கிறதென்று கருத்தோடு வாழ்பவர்கள்
இப்படிச் சொல்லும் நீங்கள்
[quote]தற்போதைய பெரும்பாலான மக்கள் படித்தவர்களாகவும் விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.எனவே அவர்களுக்கு பெரும்பாலும் அதிகமாக புத்திமதியோ அறிவுரையோ தேவைப்படுவதில்லை.
இவற்றை அவர்கள் மறுத்து விடுகிறார
இப்படியும் நினைக்கின்றீர்கள்.
இங்கு அறிவுரை வேண்டாம். அறிந்ததைத் தாருங்கள் அதுபோதும்.
எனது பார்வையில் எனது கருத்துக்களை வைத்திருந்தேன். ஆனால் படைத்தவரே முன்வந்து தனது படைப்பிற்கு விளக்கங்கள் தரும்போது, இன்னும் விபரமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
[quote]படைப்பாளி என்பவன் இறைவனல்ல.அவனும் உங்களைச்சார்ந்த - உங்களைப் போன்ற ஒரு சராசரி மனிதன்தான்
எல்லோராலும் படைக்க முடியாது. உங்களால் அது முடிகிறது. கண்ணதாசன் கூட ஒரு பாடலில் குறிப்பிடுவார் படைப்பதனால் நான் இறைவன் என்று.
[quote]வாழ்கை என்பதும் ஒரு தொடர் கதைதான்......எனது படைப்புகளில் எனக்கு பரிச்சயமான ஏதோ சில விதைகளைத் தூவி விட்டு விலகி நின்று பார்க்கிறேன்
நல்லது, அஜீவன் நீங்கள் தூவும் விதைகள் வளர்ந்து விருட்சமாகவும் எடுத்த பணிகள் வெற்றிதரவும் வாழ்த்துக்கள்.
உங்கள் விளக்கங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

