Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடித்தாலும் அணைப்போம்
#6
Quote:மனிதாபிமானம் பார்க்க வேண்டும் தான். ஆனால் சிங்கள இனத்துக்கு அல்ல. நன்றி கெட்ட ஜென்மங்கள். எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு.புலிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கள பிரதேசதுக்கு நிவாரண உதவி செய்த போது. அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளதாக கொழும்பு சிங்களவர்களால் பேசப்பட்டது.
கொழும்பில் அதைப் பற்றிப் பேசியதை விடுங்கள் ஆனால் விடுதலைப் புலிகள் வழங்கிய நிவாரண உதவியைப் பெற்ற மக்கள் என்ன சொன்னார்கள் என்பதை மட்டும் பாருங்கள்.

நிவாரணத்தில் சூழ்ச்சி இருப்பதாகக் கூறியவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது உதவி செய்யுங்கள் நிச்சயமாக அவர்கள் அந்த நேரத்தில் புரிந்து கொள்வார்கள்.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-04-2004, 12:17 PM
[No subject] - by hari - 11-05-2004, 06:39 AM
[No subject] - by Sriramanan - 11-06-2004, 07:38 AM
[No subject] - by hari - 11-06-2004, 08:10 AM
[No subject] - by Sriramanan - 11-06-2004, 08:26 AM
[No subject] - by hari - 11-06-2004, 08:41 AM
[No subject] - by kuruvikal - 11-06-2004, 10:24 AM
[No subject] - by kavithan - 11-07-2004, 02:49 AM
[No subject] - by hari - 11-07-2004, 07:09 AM
[No subject] - by Sriramanan - 11-07-2004, 09:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)