11-05-2004, 05:49 PM
நண்பர்களே மதி குமாரதுரை மிகவும் கெட்டித்தனமான வேலைசெய்தள்ளதாக நினைக்கலாம் இப்ப பிரச்சனை என்னவென்றால்
இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேணும் .(தமிழ்நெற் றிலிருந்தும் இந்த இணைப்பு அகற்றப்பட்டுவிட்டது)மொத்தத்தில் எங்களுடைய இரக்க குணமே எதிரிக்கு சாதகமாகிவிட்டது. இதைவிட மதி மாமா வேலைசெய்யலாம். இந்த நேரத்தில் உந்த சட்ட வல்லுனர்கள் எ;லாம் (பது;துமாதத்தில் பிறந்தவர்கள்)ஒன்றிணைந்து இந்த மின்னஞ்சல்கள் தப்பாக பாவிக்கப்படாமல் தவிர்க்க வேணும். இதுகளுக்கு சேதுதான் சரியான ஆள்
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேணும் .(தமிழ்நெற் றிலிருந்தும் இந்த இணைப்பு அகற்றப்பட்டுவிட்டது)மொத்தத்தில் எங்களுடைய இரக்க குணமே எதிரிக்கு சாதகமாகிவிட்டது. இதைவிட மதி மாமா வேலைசெய்யலாம். இந்த நேரத்தில் உந்த சட்ட வல்லுனர்கள் எ;லாம் (பது;துமாதத்தில் பிறந்தவர்கள்)ஒன்றிணைந்து இந்த மின்னஞ்சல்கள் தப்பாக பாவிக்கப்படாமல் தவிர்க்க வேணும். இதுகளுக்கு சேதுதான் சரியான ஆள்
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

