11-05-2004, 05:46 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/13/44113_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
என்ன என்னைப்பாத்தால்...
இழிச்ச வாய் என்று தெரிகிறதா...???
அன்பாய் பேசினால்.. என்ன
அடிமையாகிடுவேனா...??
என்னுடன் பழகும்
ஆயிரம் உயிர்களில்.. ஓருயிர் நீ...
அதைவிட ஸ்பெசல் ஏதும் இல்லை...
வேண்டாத கற்பனைகள் நினைவுகள்
வேதனைகளைத்தான் தரும்..
எனக்கில்ல உனக்கு....
நான் என்றும் நான் தான்...
எனக்காய் எப்போதோ
போட்டவழியில் சிறிதும்...
மாற்றம் இல்லாமல் பயணித்தபடி...
என் இலக்கை நோக்கி
ஒரு பயணத்தின் பாதியில்..
எங்கோ என்னுடன்...
இணைந்து கொண்ட நீ...
உன் வழியில் பயணித்தால்
உனக்கும் நல்லது...
சக பயணி எனக்கும் நல்லது...
இடையில் உன் சித்தம் கலங்கினால்...
சிந்திக்க வேண்டியது எதுவுமே இல்லை.
சந்தி வைத்தியரை...
சக பயணி உனக்கு
இப்பயணி தரும்..
ஒரு சிறிய அறிவுரை....................!
என்ன என்னைப்பாத்தால்...
இழிச்ச வாய் என்று தெரிகிறதா...???
அன்பாய் பேசினால்.. என்ன
அடிமையாகிடுவேனா...??
என்னுடன் பழகும்
ஆயிரம் உயிர்களில்.. ஓருயிர் நீ...
அதைவிட ஸ்பெசல் ஏதும் இல்லை...
வேண்டாத கற்பனைகள் நினைவுகள்
வேதனைகளைத்தான் தரும்..
எனக்கில்ல உனக்கு....
நான் என்றும் நான் தான்...
எனக்காய் எப்போதோ
போட்டவழியில் சிறிதும்...
மாற்றம் இல்லாமல் பயணித்தபடி...
என் இலக்கை நோக்கி
ஒரு பயணத்தின் பாதியில்..
எங்கோ என்னுடன்...
இணைந்து கொண்ட நீ...
உன் வழியில் பயணித்தால்
உனக்கும் நல்லது...
சக பயணி எனக்கும் நல்லது...
இடையில் உன் சித்தம் கலங்கினால்...
சிந்திக்க வேண்டியது எதுவுமே இல்லை.
சந்தி வைத்தியரை...
சக பயணி உனக்கு
இப்பயணி தரும்..
ஒரு சிறிய அறிவுரை....................!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

