11-05-2004, 03:43 PM
இரவுபகல் நித்திரை முளித்து இதை கன்டறிந்து இதற்காக போராடும் தாயகத்து உறவுக்கு எனது நன்றிகள் தனது உடல் உயிர் அனைத்தும் மன்னுக்கு அர்பனித்த அந்த போரா..........
இவோன் Wrote:மோசடி முறையில் தமிழ் மக்களை தங்கள் வலையில் சிக்க வைக்க முயற்சித்த நாசகாாிகளின் கபடத்தை மிக குறுகிய காலத்தில் மிக வேகமாக தேவையறிந்து வெளியிட்ட உறவுக்கு விமா்சனங்களுக்கு அப்பால் வாழ்த்துக்களும் நன்றியும்.

