11-05-2004, 11:57 AM
நெல்லையான் இணையத்தின் எல்லையற்ற சுதந்திரத்தை பலர் தவறாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.இது முகமூடிகள் உலகம்.
பல தளங்களிலிருந்தும் செய்திகளை இணைத்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டும் வரும் தள நிர்வாகிகளுக்குச் சொந்தமாக சில வேலைகளும் இருக்கும்.அவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி.செய்திகளையோ ஆக்கங்களையோ அனுப்புவர்களை நாடி பிடித்துப் பார்க்க முடியாது.
யாராவது ஒருவர் இவ்வாறனதொரு தளம் ஈராக்கிய பினைக்கைதியை விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று மின்னஞ்சலோ தகவலோ அனுப்பியிருப்பார் ஏதோ எங்களாலான உதவி என்று அதனை வெளியிட்டிருப்பார்கள்.அது யாரால் நடத்தப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது மிக மிகக் கடினமான வேலை.
யாராவது கையெழுத்துப் போடச் சொன்னவுடனே கையெழுத்துப் போடுமளவுக்கு உணர்ச்சிகளால் உந்தப்பட்ட முட்டாளகளாய் இருக்கிறோம் நாம் அதற்காக வெட்கப்படவேண்டும்.
இப்போது செய்யக்கூடியதெல்லாம் தமிழ்நாதம் யாழ் போன்ற தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானதென்று நிட்சயமாகத் தெரிந்த தளங்களை விட வேறு தளங்களால் விடுக்கப்படும் வேண்டுகோளைப் புறக்கணிப்போம் அல்லது அவர்கள் தம்மை யாரென்று பகிரங்கப்படுத்திய பின் ஆவன செய்வோம்
பல தளங்களிலிருந்தும் செய்திகளை இணைத்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டும் வரும் தள நிர்வாகிகளுக்குச் சொந்தமாக சில வேலைகளும் இருக்கும்.அவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி.செய்திகளையோ ஆக்கங்களையோ அனுப்புவர்களை நாடி பிடித்துப் பார்க்க முடியாது.
யாராவது ஒருவர் இவ்வாறனதொரு தளம் ஈராக்கிய பினைக்கைதியை விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று மின்னஞ்சலோ தகவலோ அனுப்பியிருப்பார் ஏதோ எங்களாலான உதவி என்று அதனை வெளியிட்டிருப்பார்கள்.அது யாரால் நடத்தப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது மிக மிகக் கடினமான வேலை.
யாராவது கையெழுத்துப் போடச் சொன்னவுடனே கையெழுத்துப் போடுமளவுக்கு உணர்ச்சிகளால் உந்தப்பட்ட முட்டாளகளாய் இருக்கிறோம் நாம் அதற்காக வெட்கப்படவேண்டும்.
இப்போது செய்யக்கூடியதெல்லாம் தமிழ்நாதம் யாழ் போன்ற தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானதென்று நிட்சயமாகத் தெரிந்த தளங்களை விட வேறு தளங்களால் விடுக்கப்படும் வேண்டுகோளைப் புறக்கணிப்போம் அல்லது அவர்கள் தம்மை யாரென்று பகிரங்கப்படுத்திய பின் ஆவன செய்வோம்
\" \"

