11-05-2004, 07:06 AM
கறுணா Wrote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
பாடை, பாவாடை, பாண்டியன், பீடை சாமி, அரிசி, .....
முழுசி முழுசிச் சிரியுங்கோ!!!!! நீங்கள் எல்லாம் டபிளிலோ றிபிளிலோ கேம் என்று கதைத்துக் கொண்டிருக்க, என்ர குமார துரையருண்ட எருமை ரவி ஸ்ரெயிட் செட்டிலை உங்களையெல்லாம் அடிச்சுப் போட்டானாம்! உண்மையோ?
யூஸ்** *லோஸ்
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
![]()
![]()
![]()
_____________________________________________________
எல்லாம் போய் இப்போது எனது பெயரையும் உமது பட்டியலில் சேர்த்து விட்டீரா தற்பெருமை பேசும் பத்திரிகையாளரே?? அதென்ன உம்மைப்ப்ற்றி யார் என்ன எழுதினாலும் உடனே கனோன் என்றும் கறுணா என்றும் நெல்லையன் என்றும் சிரிலங்கா என்றும் பலர் வந்து விளையாடுகிறார்கள். மற்றவர்களையும் உமமைப்போல் நினைத்திவிட்டீர் போல...
உமது செய்திதான் பார்த்தேனே.. அதாவது பாதாளக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முன்னைனாள் இராணுவ கப்டன் என்று வந்ததை மாற்றி அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான உமது விளக்கத்தையும் தமிழ் நாதம் மன்னிப்புக்கேட்கவேண்டுமென்று சொன்னதையும். அதாவது தமிழ் தேசியத்திக்கு நீர் வளங்கும் பெரிய சப்போர்ட்டை. எதை எங்கு எப்போது எழுதுவதெண்றே உமக்குத் தெறியவில்லை.
உம்மை மாதிரியில்லாமல் சத்தம் போடாமல் இருந்து போராட்டத்திற்கு உறு துனையாய் இருக்கும் பலரை நான் கண்டுகொன்டிருக்கிறேன்.
சும்மா சிறு பிளளைத்தனமான விளையாட்டுகளை காட்டி சனத்தைக் குளப்பாமல் இருந்தால் நல்லது.
:roll: :twisted: :evil: :oops:

