11-05-2004, 06:16 AM
தமிழீழதாசன்,குருவிகள் இருவரின் கவிதையை பார்க்கும் போது, உண்மையிலே பொறாமையாக உள்ளது. என்னால் கவிதைகளை ரசிக்க தெரிந்த அளவுக்கு கவிதை எழுத ஆண்டவன் வரம் தரவில்லை. அருமையான கவிதைகள் தொடர வாழ்த்துக்கள் இருவருக்கும்.!
தமிழீழதாசன் இந்த கவிதையையும் தற்ஸ் தமிழுக்கு அனுப்புங்கள்,
தமிழீழதாசன் இந்த கவிதையையும் தற்ஸ் தமிழுக்கு அனுப்புங்கள்,

