11-05-2004, 03:51 AM
மோகனுக்கு,
நான் எழுதிய தமிழ்நாதத்துக்கோர் மடல் பக்கத்தில் தங்களது பதில் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பின் அப்பக்கம் எழுத முடியாதவாறு மூடிவிட்டீர்கள். காரணம் புரியவில்லை!!!!!
நான் எழுதியதிலிருந்து
தாங்கள் தமிழ்த் தேசியத்திற்காக செய்துவரும் அப்பளுக்கற்ற சேவையின் மூலம் பயன் பெறும் புலம் பெயர் இலட்சோப ஈழத்தவர்களில் நானும் ஒருத்தன்.
இப்படி தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய ஊடகங்களை ஓர் குடையில் ஒண்றினைத்த இப்பெருந்தளத்தில்.............
நான் மேற்குறிப்பிட்டது போல் இவ்விணையத்தளம் மேல் அபிமானம் இருந்ததே தவிர தனிப்பட்ட்ட ரீதியில் எவ்வித வெறுப்புமில்லை.
முன்பொருதரம் நீங்கள் யாழ் களத்தில் எழுதியது போல் "இத்தளத்தில் கருத்தெழுத எவருக்கும் உரிமையுண்டு, அதற்கு மறுப்பறிக்கையோ விளக்கமோ சம்பத்தப் பட்டவர்களினால் வெளியிடப்படலாம்" இற்கு அமையவே எனது கருத்தை எழுதினேன். மாறாக ஒரு பொய்மையான கருத்தையோ அல்லது வேண்டுமென்று அவதூறுக் கருத்துக்களை எழுதவில்லை.
தமிழ்நாதமென்ன யாழ், தமிழ்நெற், .... போன்ற
எல்லாத் தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் பலனை எதிர்பாராது, ஓரிருவரின் கஸ்டப்பட்டு உழைத்த பணங்களிலேயே வந்து கொண்டிருப்பது எல்லோரும் அறிவர், நாம் அதற்கு நன்றி உடையோம்.
அதற்காக பிழைகள் நடை பெறும்போது அவற்றை சுட்டிக்காட்டத் தயங்கமாட்டோம். "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"
நான் எழுதிய தமிழ்நாதத்துக்கோர் மடல் பக்கத்தில் தங்களது பதில் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பின் அப்பக்கம் எழுத முடியாதவாறு மூடிவிட்டீர்கள். காரணம் புரியவில்லை!!!!!
நான் எழுதியதிலிருந்து
தாங்கள் தமிழ்த் தேசியத்திற்காக செய்துவரும் அப்பளுக்கற்ற சேவையின் மூலம் பயன் பெறும் புலம் பெயர் இலட்சோப ஈழத்தவர்களில் நானும் ஒருத்தன்.
இப்படி தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய ஊடகங்களை ஓர் குடையில் ஒண்றினைத்த இப்பெருந்தளத்தில்.............
நான் மேற்குறிப்பிட்டது போல் இவ்விணையத்தளம் மேல் அபிமானம் இருந்ததே தவிர தனிப்பட்ட்ட ரீதியில் எவ்வித வெறுப்புமில்லை.
முன்பொருதரம் நீங்கள் யாழ் களத்தில் எழுதியது போல் "இத்தளத்தில் கருத்தெழுத எவருக்கும் உரிமையுண்டு, அதற்கு மறுப்பறிக்கையோ விளக்கமோ சம்பத்தப் பட்டவர்களினால் வெளியிடப்படலாம்" இற்கு அமையவே எனது கருத்தை எழுதினேன். மாறாக ஒரு பொய்மையான கருத்தையோ அல்லது வேண்டுமென்று அவதூறுக் கருத்துக்களை எழுதவில்லை.
தமிழ்நாதமென்ன யாழ், தமிழ்நெற், .... போன்ற
எல்லாத் தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் பலனை எதிர்பாராது, ஓரிருவரின் கஸ்டப்பட்டு உழைத்த பணங்களிலேயே வந்து கொண்டிருப்பது எல்லோரும் அறிவர், நாம் அதற்கு நன்றி உடையோம்.
அதற்காக பிழைகள் நடை பெறும்போது அவற்றை சுட்டிக்காட்டத் தயங்கமாட்டோம். "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"
"
"
"

