Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் கோமாவில்...!
#2
-சோகமான தகவல்

சென்ற நு}ற்றாண்டில் மனிதப் படுகொலையின் அவலத்தைப் பதிவாக்கிய சோக வரலாறையுடையது யுூத இனம். ஆனால் சென்ற நு}ற்றாண்டின் கடைசியிலும் இந்த நு}ற்றாண்டின் தொடக்கத்திலும் பாலஸ்தீனத்தின் அவலத்தைத் தொடர்பவர்களான வரலாற்றின் சோகப் பதிவையும் இவர்கள் பெற்றுள்ளதானது நகை முரணா?

-மனித வாழ்வில் அனுபவப்பாடமென்பது, தான் பெற்ற துன்பியலை வேறொன்றுக்குப் புகட்டுவதுதானோ?

-வார்த்தை ஜாலங்களை நம்பி ஏமாந்த தலைவராக மிக வேதனையான நிலையில அரபாத் கவலைக்கிடமாக உள்ளார்.
-இவரைச் சொல்லி இதே பாடத்தை நாம் பெறாதிருக்க எமக்கு மட்டுமல்ல உலகிற்கும் ஒருபாடத்தைத் தந்துள்ளார்.

இந்நிலையிலாவது ஐ நா -வும், உலகும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முயலுமா?

எம் வாழ்வு கேள்விகளும் அதைத் தேடும் விடைகளுமானதுதானே!
-முகிலன்
Reply


Messages In This Thread
[No subject] - by mukilan - 11-04-2004, 09:46 PM
[No subject] - by Sriramanan - 11-05-2004, 07:57 AM
[No subject] - by கறுணா - 11-05-2004, 05:27 PM
[No subject] - by vasanthan - 11-05-2004, 08:39 PM
[No subject] - by kuruvikal - 11-06-2004, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)