07-26-2003, 01:08 PM
சேது அவர்களே ஒரு உருப்படியான காரியம் செய்கின்றீர்கள். இந்தக் கவிதைகளை இங்கு தருவீத்து படிக்க முடியாத நிலை. தயவு செய்து தாங்கள் பிரசுரிக்கும் கவிதைகளை பிரதி பண்ண எனக்கு அனுமதி கொடுப்பீர்களா? மற்றவர்களுக்கும் கொடுத்துதவலாம்.
நன்றி
வணக்கம்
அன்புடன்
சீலன்
நன்றி
வணக்கம்
அன்புடன்
சீலன்
seelan

