11-04-2004, 10:25 AM
Quote:சிங்களவர் இலங்கைக்கு வருமுன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஈழவேந்தனாகிய இராவணன் தொடக்கம் 1621 வரை தமிழர் சுதந்திரத்துடன் ஆட்சி புரிந்தமை வரலாற்றில் உண்டு. இந்த உண்மையை சரித்திர வல்லுநர்கள் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். ஈழவேந்தனாகிய இராவணன் வட இந்திய அரசனான இராமன் கையால் தோற்கடிக்கப்பட்டான். இந்தத் தோல்வி அன்றைய எட்டப்பனாகிய அனுமான் கூட்டத்தினர் இராவணனுக்குத் துரோகம் செய்து விட்டனர்.
நன்றி: தினக்குரல்
இராவணன் அழிந்த நாளையும் வட இந்தியர்களால் கொண்டாடப்பட்டால்,தமிழர்களும் கொண்டாடுவார்களா?

