11-04-2004, 08:00 AM
குருவிகளிடம் சில கேள்விகள்.
1.எந்த இனத்தவர்களால் தீபாவளி முதலில் கொண்டாடப்பட்டது?
2.(முதல் கேள்விக்கு விடை தமிழர் இல்லையெனில்) தமிழர் எப்பொழுது கொண்டாட ஆரம்பித்தனர்?
3.ஏன் தமிழருக்கு அதற்குமுன் துன்பம் ஒளிந்த நாளாக இந்த நாள் தெரியவில்லை?
1.எந்த இனத்தவர்களால் தீபாவளி முதலில் கொண்டாடப்பட்டது?
2.(முதல் கேள்விக்கு விடை தமிழர் இல்லையெனில்) தமிழர் எப்பொழுது கொண்டாட ஆரம்பித்தனர்?
3.ஏன் தமிழருக்கு அதற்குமுன் துன்பம் ஒளிந்த நாளாக இந்த நாள் தெரியவில்லை?

