11-04-2004, 03:00 AM
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தம் இன்னுயிர்களை தந்த மாவீரர்களை நினைவு கூறத்தான் புனித நாளாக மாவீரர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது...அதை சர்வதேசமும் அறியும்.... அம்மாவீரகளுக்கு தனித்துவமான ஒரு இடம் அவர்கள் நேசித்த மக்களின் மனதில் இருக்கிறது...அதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது..இப்படியான விசேட தினங்களுக்குள் தியாகத்தால் உயர்ந்த அம் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தக் கேட்பது இரண்டு விடயத்தைப் பாதிக்கும்...
1. கொண்டாடப்படும் விசேட தினம் எதிர்பார்க்கும் சமூகவிளைவை...!
2. மாவீரர்களுக்கான தனித்துவத்தையும் அவர்களை நினைவு கூறும் மதிப்புமிக்க புனிதப் பணியையும்....!
1. கொண்டாடப்படும் விசேட தினம் எதிர்பார்க்கும் சமூகவிளைவை...!
2. மாவீரர்களுக்கான தனித்துவத்தையும் அவர்களை நினைவு கூறும் மதிப்புமிக்க புனிதப் பணியையும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

