07-26-2003, 12:30 PM
புலிகளுக்கு தலையையும் ஆச்சிக்கு வாலையும் மட்டுமென்று நினைத்தோம். நடுவிலையும் ஏதோ ஊடகங்களுக்கும் காட்டியிருக்குதாக்கும்.அதற்கும் ஆயிரம் சமாளிப்புகள். ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே....! இனியும் அனைப்பு வேண்டுமா? அல்லது அடி நல்லதா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

