11-03-2004, 09:55 PM
ஆ சரியாப்போச்சு போங்க..
அதாவது உமாதேவியார் உஸை என்று ஒரு பெண்ணுக்கு கற்றுக்கொடுத்தவாவாம் இந்த நடனத்தை.. அதை தான் பரதமுனிவர் பூவுலகத்திற்கு அறிமுகம் செய்தார்... இங்கு தோற்றுவித்தது அவர் தான் ....
பரதநாட்டியம் பெண்கள் ஆடும் போது ஆண்கள் பார்த்து மகிழ்ந்திருக்கலாம் அதில் என்ன தவறு அதனால் அந்த கலையில ஒன்றும் தவறில்லையே.....?? இந்த பரதநாட்டியம் ஆடுபவர்கள் பாவிகள்.. அப்படியென்று சொல்லுறதை எல்லாம் நரம் ஏற்க மாட்டம்.. பாரத நாட்டியம் ஆடுறதில பழகிறதில நிறைய நன்மைகள் இருக்கு... நன்மைகள் வேணுமா தரலாம்...
தாண்டவம் தான் சிவபெருமானால் அருளப்பட்டது.. மற்றப்படி லாஸ்சயம் பெண்களிற்குரியது அது உமாதேவியாரால் அருளப்பட்டது சரியா...??
ஒரு உருப்படிக்கு அர்த்தம் தெரியாமல் ஆடும் போது அதன் மூலம் முழு ரசத்தையும் பாவத்தையும் பெறமுடியாது தான்.. ஆனால் அது ஆசிரியர்கள் நினைக்கவேண்டியது.. ஆனால் ஓவ்வொரு முத்திரைக்கும் ஓவ்வொரு பொருள் இருக்கு அதன் படி தான் ஒரு பாடலில் மானை என்ற சொல் வருதா அதற்குரிய முத்திரைபிடிக்கலாம் இப்படி தான் நிலவு சூரியன் அப்படி யாவுக்கும் இருக்கு...
அரங்கேற்றத்தில ஓரு பிள்ளை பிசகி ஆடுது என்றால் அது அந்த பிள்ளையின் தவறுகிடையாது.. அந்த பிள்ளையை அரங்கேற்றம் வரை கொண்டு வந்த ஆசிரியரைத்தான் குறைசொல்ல வேணும்.. அவர்களும் என்ன செய்வார்கள் பெற்றவர்கள் பிள்ளைகள் நடுக்கட்டினால் வேலைக்கு அரங்கேற்றம் முடிக்க வேணும் என்று இங்க பிள்ளைகளை விட பெற்றோர்கள் தான் அரங்கேற்றம் முடிக்கிறதில அவசரமாய் நிக்கிறார்கள்.. முறையாக சகலதையும் கற்ற ஒரு பிள்ளை அரங்கேற்றம் செய்தால் என்ன செய்யாமல் விட்டால் என்ன... சொன்னஉடன் எதையும் ஆடவும் எதற்கும் முத்திரைபிடிக்கவும் கூடியதாக இருக்கும்...!
எல்லாருக்கும் பரதநாட்டியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.. அது சரி இப்ப பாருங்கள் அதைப்பாத்திட்டு நீங்கள் எப்படி நினைச்சீங்க பாரு பிள்ளை பிசகி ஆடுது என்று.. அப்படி தான் அவர்களும் நினைத்திருக்கலாம் இல்லையா....??
ஏன் குருவிகள் மகனையும் பரதநாட்டியம் கற்கவும் மகளை கராத்தே கற்கவும் அனுப்பிறவர்களை காணவில்லையா..??
அதாவது உமாதேவியார் உஸை என்று ஒரு பெண்ணுக்கு கற்றுக்கொடுத்தவாவாம் இந்த நடனத்தை.. அதை தான் பரதமுனிவர் பூவுலகத்திற்கு அறிமுகம் செய்தார்... இங்கு தோற்றுவித்தது அவர் தான் ....
பரதநாட்டியம் பெண்கள் ஆடும் போது ஆண்கள் பார்த்து மகிழ்ந்திருக்கலாம் அதில் என்ன தவறு அதனால் அந்த கலையில ஒன்றும் தவறில்லையே.....?? இந்த பரதநாட்டியம் ஆடுபவர்கள் பாவிகள்.. அப்படியென்று சொல்லுறதை எல்லாம் நரம் ஏற்க மாட்டம்.. பாரத நாட்டியம் ஆடுறதில பழகிறதில நிறைய நன்மைகள் இருக்கு... நன்மைகள் வேணுமா தரலாம்...
தாண்டவம் தான் சிவபெருமானால் அருளப்பட்டது.. மற்றப்படி லாஸ்சயம் பெண்களிற்குரியது அது உமாதேவியாரால் அருளப்பட்டது சரியா...??
ஒரு உருப்படிக்கு அர்த்தம் தெரியாமல் ஆடும் போது அதன் மூலம் முழு ரசத்தையும் பாவத்தையும் பெறமுடியாது தான்.. ஆனால் அது ஆசிரியர்கள் நினைக்கவேண்டியது.. ஆனால் ஓவ்வொரு முத்திரைக்கும் ஓவ்வொரு பொருள் இருக்கு அதன் படி தான் ஒரு பாடலில் மானை என்ற சொல் வருதா அதற்குரிய முத்திரைபிடிக்கலாம் இப்படி தான் நிலவு சூரியன் அப்படி யாவுக்கும் இருக்கு...
அரங்கேற்றத்தில ஓரு பிள்ளை பிசகி ஆடுது என்றால் அது அந்த பிள்ளையின் தவறுகிடையாது.. அந்த பிள்ளையை அரங்கேற்றம் வரை கொண்டு வந்த ஆசிரியரைத்தான் குறைசொல்ல வேணும்.. அவர்களும் என்ன செய்வார்கள் பெற்றவர்கள் பிள்ளைகள் நடுக்கட்டினால் வேலைக்கு அரங்கேற்றம் முடிக்க வேணும் என்று இங்க பிள்ளைகளை விட பெற்றோர்கள் தான் அரங்கேற்றம் முடிக்கிறதில அவசரமாய் நிக்கிறார்கள்.. முறையாக சகலதையும் கற்ற ஒரு பிள்ளை அரங்கேற்றம் செய்தால் என்ன செய்யாமல் விட்டால் என்ன... சொன்னஉடன் எதையும் ஆடவும் எதற்கும் முத்திரைபிடிக்கவும் கூடியதாக இருக்கும்...!
எல்லாருக்கும் பரதநாட்டியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.. அது சரி இப்ப பாருங்கள் அதைப்பாத்திட்டு நீங்கள் எப்படி நினைச்சீங்க பாரு பிள்ளை பிசகி ஆடுது என்று.. அப்படி தான் அவர்களும் நினைத்திருக்கலாம் இல்லையா....??
ஏன் குருவிகள் மகனையும் பரதநாட்டியம் கற்கவும் மகளை கராத்தே கற்கவும் அனுப்பிறவர்களை காணவில்லையா..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

